Saturday 28 April, 2007

குழந்தை பெறாத தாய்

இந்த வருட ஆங்கில புத்தாண்டு அன்று சன் டி.வி.யில் ஒளிபரப்பான பட்டிமன்ற நிகழ்ச்சியில் ஒரு பேச்சாளர் சொன்ன கவிதை,

“நான் இறந்து போனால் என் கட்டில் கால்களைக் கொண்டு சின்னஞ்சிறார்களுக்கு நடைவண்டி செய்து கொடுங்கள்.
நான் இறந்து போனால் என்னை எரித்து விடாதீர்கள் புதைத்து விடுங்கள்,
அப்போதாவது என் வயிற்றில் புழு, பூச்சி உண்டாகட்டும்.”


குழந்தை பெறாத ஒரு தாயின் மன வலியை இதை விட அழுத்தமாக சொல்ல முடியுமா???

2 comments:

Unknown said...

Un blog tells ur character....
Kavidhai is very very special mapla....
Write any of ur real life incident...

பிரசாத் said...

yeah. Thanks..
Will do that in the next post :)