Tuesday 19 June, 2007

தீக்குச்சிப் பெண்கள்

வெயில் திரைப்படம் பார்த்தீர்களா? அதில் வரும் பாண்டியம்மா (ஷ்ரேயா ரெட்டி) சந்தேக புத்தி உடைய தன் கணவனைப் பற்றி தன் பால்ய நண்பன் முருகேசனிடம் (பசுபதி) புலம்பி விட்டு சொல்லுவாள்,

“பொறந்ததிலருந்தே இந்த தீப்பெட்டிக்குத்தான் வாழ்க்கைப் பட்டிருக்கேனோ என்னமோ!!!”.

படம் பார்த்த பிறகு ராஜ் எழுதிய ஒரு கவிதை

தீப்பெட்டிக்கு வாழ்க்கைப்பட்டாள் அவள்,
உறசி தேய்த்தப்பின்
தீப்பெட்டி சேர்த்துகொள்ள மறுத்தது
தீக்குச்சியான அவளை!

-த.ராஜசேகர்

3 comments:

நளாயினி said...

oo! naruk enru ullathu. vaalthukal.

பிரசாத் said...

தங்கள் வருகைக்கு நன்றி நளாயினி!
வாழ்த்துக்களை வாங்கிக் கொள்ள “நான் அவன் இல்லை” :-)

வாழ்த்துக்கள் passed on to ராஜசேகர் @ http://naanavanillai.blogspot.com

:-)

Anonymous said...

Just updated your blog in the bangalore bloggers list.

http://bangalorebloggers.blogspot.com/

It would be great if you can add a link of bangalore bloggers list in your blog.

Thanks,
Karthikeyan